ஜீவிதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நன்னீர் மீன்களுக்கு கிராக்கி
கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக மக்களின் மீன் பாவனைக்கான தேவை தற்போது அதிகரித்துள்ள நிலையில்...
முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை காலமானார்
முன்னாள் அமைச்சர் ‘சொல்லின் செல்வர்’ செல்லையா இராஜதுரை தனது 98 ஆவது வயதில் சென்னையில் காலமானார். தலைசிறந்த சிறந்த பேச்சாளராக...
அழிந்துபோயுள்ள மூதூரை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குங்கள்
100 கோடி தேவையென்றாலும் ஜனாதிபதியுடன் பேசி பெற்றுத்தருகிறேன்; அழிந்துபோயுள்ள மூதூர் பிரதேசத்தை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று மூதூர்...
பற்றிமா தேசிய பாடசாலை பழைய மாணவர்களது நிவாரணப் பணி
சீரற்ற காலநிலை காரணமாக தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில்...
அத்தியாவசிய சேவை முறைப்பாடு செய்ய 1904 அவசர இலக்கம்
அத்தியாவசிய சேவைகள் தொடர்பாக பொதுமக்கள் எளிதாக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர்...
நடிகராக மாறும் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்
சிக்மா’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். இறுதிகட்டப் படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில்,...
மனித உரிமை மீறல்களை வேடிக்கை பார்க்க முடியாது: போப் லியோ
கத்தோலிக்க தலைநகரான வத்திகன் சிட்டியில் சனிக்கிழமை (டிசம்பர் 6) புதிய சமயத் தலைவர்களை வரவேற்ற போப் லியோ, உலகில்...
மலையகத்தை சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை
அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று...
தோஹா/கத்தார்: கத்தார் தலைநகர் தோஹாவில் ஆண்டுதோறும் நடைபெறும் அரசதந்திர மாநாடு சனிக்கிழமை (டிசம்பர் 6) தொடங்கியது.
தோஹா/கத்தார்: கத்தார் தலைநகர் தோஹாவில் ஆண்டுதோறும் நடைபெறும் அரசதந்திர மாநாடு சனிக்கிழமை (டிசம்பர் 6) தொடங்கியது. அந்த 23ஆம்...
இந்தியா-ரஷ்யா இடையே 16 ஒப்பந்தங்கள்
ரஷ்ய அதிபர் புட்டினின் இந்தியப் பயணத்தின்போது 16 துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. புதுடெல்லியில் 23வது...