ஜீவிதன்

சடலத்தை அடையாளம் காண 21 நாள் கால அவகாசம் வழங்கிய பொலிஸார்
வாகரை கடலில் கரையொதுங்கிய சடலத்தை அடையாளம் காணுமாறு பொதுமக்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட...
யாழ் பல்கலை மாணவர்கள் 19 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்
பகிடிவதை புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19...
பதுளையில் மேலும் 238 குடும்பங்கள் வௌியேற்றம்!
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் அவர்களது வசிப்பிடங்களில் இருந்து...
நிவாரண நிதி புறக்கணிப்பு: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார்
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதியில் புறக்கணிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள்...
அரசு பணியிலிருந்து ஓய்வுபெறும் சிவநேசன் சந்திரமோகன்
ஆசிரியராக விரிவுரையாளராக அதிபராக மலையக கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வரும் தற்போது கம்பளை கல்விப் பணிமனையில் 13ஆம்...
கம்பளையை தூய்மைப்படுத்த களமிறங்கிய கலாநிதி ஹிஸ்புல்லாஹ்
கம்பளை பிரதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து அப்பகுதி மக்களின் துயரத்தை நிவர்த்தி செய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்...
தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் சிங்கப்பூர் அழைப்பு
கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறு தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் சிங்கப்பூர் அழைப்பு விடுத்துள்ளது. ம் கம்போடியாவும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சிங்கப்பூர்...
ஆந்திராவில் 1,592 பேருக்கு உண்ணிக் காய்ச்சல்; தமிழகத்திலும் பரவலாம்
ஆந்திராவில் 1,592 பேருக்கு ஸ்க்ரப் டைபஸ் (உண்ணிக் காய்ச்சல்) தொற்று; தமிழகத்திலும் பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில்...