ஜீவிதன்

அரசியல் தீர்வு குறித்து முழுநாள் விவாதம்
பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து முழுநாள் விவாதம் நடைபெறவுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கின்றார்....
இஸ்ரேலின் முடிவுக்கு இலங்கை கவலை
காசாவை முழுமையாகக் கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவுக்கு இலங்கை கவலை தெரிவித்துள்ளது. காசாவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம்...
இலங்கை முஸ்லிம்களின் சொத்து ஹிஸ்புல்லாஹ்!
இலங்கை முஸ்லிம்களின் சொத்து ஹிஸ்புல்லாஹ்! என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இலங்கை முஸ்லிம்களின் சொத்து கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தாம்...
உயர்தரப் பரீட்சை விண்ணப்ப திகதி நீடிப்பு
உயர்தரப் பரீட்சை விண்ணப்ப திகதி நீடிப்பு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கான விண்ணப்பங்களை...
கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன் வீழ்ந்து சாரதி பலி
கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன் வீழ்ந்து சாரதி பலி யான சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில்,...
கொக்குத்தொடுவாயில் இளைஞர் வெட்டிக் கொலை
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்வமொன்று நிகழ்ந்துள்ளது. கொக்குத்தொடுவாய் களப்பு கடற்கரையில் தொழிலுக்காகச் சென்ற இளைஞன்...
காணாமற்போன குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டது
மஸ்கெலியா மவுசாகலை நீர்த்தேக்கப் பகுதியில் நேற்று (07) காணாமற்போன குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டது. மஸ்கெலியா புரவுன்லோ தோட்டத்தைச் சேர்ந்த...
குளவிக் கொட்டுக்கு இலக்கானவர் மரணம்
குளவிக் கொட்டுக்கு இலக்கானவர் மரணம் அடைந்த சம்பவமொன்று இன்று (08) மதியம் மஸ்கெலியாவில் இடம்பெற்றுள்ளது. குளவிக் கொட்டுக்கு இலக்கான...