பூண்டுலோயா டன்சினன் நெடுங்குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுப் 10 குடியிருப்புகள் சேதமடைந்தன. பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் இன்று...
ஜீவிதன்
தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரசபையின் மாணவ தூதர் பயிற்சித் திட்டம் நுவரெலியாவில இன்று (25) நடைபெற்றது. தேசிய குழந்தைகள்...
துறைநீலாவணையில் மென்பந்து கிறிக்கற் சுற்றுப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. துறைநீலாவணை லயன் ஸ்ரார் விளையாட்டுக்கழகத்தின் 25...
முன்னாள் ஜனாதிபதி ரணிலை உடனடியாக விடுவிக்குமாறு எரிக் சோல்ஹேய்ம் கோரிக்கை விடத்துள்ளார். இலங்கைக்கான முன்னாள் விசேட சமாதானத் தூதுவரான...
கொழும்பு வெல்லம்பிட்டியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது. ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இருவரை இலக்குவைத்து...
முன்னாள் ஜனாதிபதி ரணில் கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால...
தபால் வேலை நிறுத்தத்தை முடிவுறுத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக சுகாதார, ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸ,...
வடக்கு அரசியல்வாதிகளும் சிறை செல்ல நேரிடும் ரணிலுக்கு நடந்ததுபோல் அவர்கள் வாழ்விலும் வசந்தம் வீசும் என்றும் ரணில் மீது...
ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கிறது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது...
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாகப் பேசுவோர் வாய் கவனம்! என்றும் அவர்கள் கூறும் கருத்துகள் நீதிமன்ற அவமதிப்பில் முடியும்...
