Year: 2026

கல்கிஸை வீடொன்றில் தனியாக வசித்தவர் சடலமாக மீட்பு
கல்கிஸ்ஸை, படோவிட்டை பகுதி வீடு ஒன்றில் தனியாக வசித்த ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 54 வயதுடைய ஒருவர்...
சீரற்ற காலநிலையால் 141 வீடுகள் பகுதியளவில் சேதம்
நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக 141 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது....
வத்தளை வணவாசலையில் ரயில் தடம்புரள்வு; 12பேர் காயம்
வத்தளை வணவாசலைக்கும் ஹுணுப்பிட்டிக்கும் இடையில் இன்று (16) காலை ரயில் தடம்புரண்டதில் பயணிகள் 12 பேர் காயமடைந்துள்ளனர். பொல்காவளையிலிருந்து...
பெரியபோரதீவுபற்றுவில் முள்ளி வாய்க்கால் நினைவேந்தல்
2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மட்டக்களப்பு – போரதீவுப்பற்று பகுதியில்...
இலங்கையில் பேபல் பணப்பரிமாற்றம் இன்று முதல் அறிமுகம்
இலங்கையில் இன்று (மே 15) முதல் பேபல் பணப்பரிமாற்ற சேவை விரிவாக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோல்பேஸ் ஹொட்டலில்...
அமெரிக்காவில் வீட்டின்மீது விமானம் வீழ்ந்து விபத்து; இருவர் பலி
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் அக்ரான் விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4 மணியளவில் சிறிய ரக விமானம்...
தடையற்ற கடல்வழிப் போக்குவரத்து முக்கியம்: ஜெய்சங்கர்
உலகப் பொருளியல் நலனை உறுதிசெய்ய ஹோர்முஸ் நீரிணை உள்ளிட்ட அனைத்துலகக் கடல் பகுதிகளில் தடையற்ற கடல்வழிப் போக்குவரத்து முக்கியம்...
சூர்யாவின் கருப்பு திரைப்படம் இன்று வெளியாகிறது
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படம் இன்று (மே 15) வெளியாகுவதாகப் படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது....
சீரற்ற காலநிலையால் 8 மாவட்டங்கள் கடும் பாதிப்பு; இருவர் உயிழப்பு
தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலையால் எட்டு மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளதாக...
WhatsApp Image 2026-05-14 at 19.28.56 (1)
தற்போதைய சீரற்ற காலநிலையின் காரணமாக நாட்டின் ஏழு மாவட்டங்களில் 3400 பேர் பாதிப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது....