Month: August 2026

காவிரி உரிமையை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்று விஜய் கூறியுள்ளார்.
காவிரி உரிமையை ஒருபோதும் விட்டுத் தரமுடியாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப்பு விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். காவிரி நீர்,...
புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்
புலமைப் பரிசில் பரீட்சை மாணவர் ஒரு மணிநேரம் முன்னதாக வரவேண்டும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அ றிவித்துள்ளார்....
ஏ.எல் பரீட்சார்த்திகள் இலத்திரனியல் சாதனங்கள்
ஏ.எல் பரீட்சார்த்திகள் இலத்திரனியல் சாதனங்கள் கொண்டுவரக் கூடாதென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப்...
பாதுகாப்பு ஒப்பந்தம் சவூதியைக் காப்பாற்றாது!
பாதுகாப்பு ஒப்பந்தம் சவூதியைக் காப்பாற்றாது என்று ஈரான் தெரிவித்துள்ளது. துருக்கி, பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சவூதி அரேபியாவுக்கு...
மட்டக்களப்பில் வடிகான்கள் தூய்மைப்படுத்தும் பணி
மட்டக்களப்பில் வடிகான்கள் தூய்மைப்படுத்தும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. ஒற்றுமையாக ஒன்றிணைவோம் நாட்டைக் கட்டி எழுப்புவோம் என்னும் தேசிய நிகழ்ச்சி...
சதொசவில் 10 உணவுப் பொருள்களின் விலைக்குறைப்பு
சதொசவில் 10 உணவுப் பொருள்களின் விலைக்குறைப்பு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10 அத்தியாவசிய உணவுப் பொள்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக லங்கா...
தலவாக்கலையிலும் அஸ்வெசும நிதி மோசடி
தலவாக்கலையிலும் அஸ்வெசும நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. தலவாக்கலை பிரதேச செயலகத்தில் ‘அஸ்வெசுமை’ பயனாளிகளுக்குச் சேர வேண்டிய 9...
சிறைச்சாலைகள் நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஆய்வு
சிறைச்சாலைகள் நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஜனாதிபதி ஆய்வு நடத்தியுள்ளார். சிறைச்சாலைகளில் நிலவும் நிலைமைகள் தொடர்பிலும் சிறைச்சாலை கைதிகளின் பாதுகாப்பிற்காக...
பல்லன்சேனை சிறையில் காயமுற்ற கைதிகள் வெலிக்கடைக்கு
பல்லன்சேனை சிறையில் காயமுற்ற கைதிகள் வெலிக்கடைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். பல்லன்சேனை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 28 கைதிகள்...
கண்டி பள்ளேகலை தும்பறை சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு
பள்ளேகலை தும்பறை சிறைச்சாலை வளாகத்தில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கண்டி, பள்ளேகலை பகுதியில் அமைந்துள்ள தும்பறை (போகம்பறை) சிறைச்சாலை,...