மஹரையிலிருந்து 104பேர் வேறு சிறைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மஹரை சிறைச்சாலையிலிருந்து கைதிகள் 104 பேர் தும்பறை, வெலிக்கடை, பூஸா, களுத்துறை,...
Month: August 2026
தமிழ் மக்களின் காணிப் பிரச்சினை குறித்து ஜனாதிபதியுடன் பேசுவோம் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர்...
மஹரை சிறை நிலவரம் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (01) பிற்பகல் கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையில் ஏற்பட்ட...
மஹரை சிறை பதற்றம் காரணமாக இறாகமை பொலிஸ் பிரிவில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மஹரை சிறை...
கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு,கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில்...
கடலில் கொள்கலன்கள் மிதப்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்கு மேற்கே சுமார் 17 கடல்மைல் தொலைவில் உள்ள...
அம்பாறையில் மின்னல் தாக்கி வீடு முற்றாக சேதம் அடைந்துள்ளது. அம்பாறை, இங்கினியகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்தை கிராமத்தில் நேற்று...
தங்கம் வென்ற தரங்கவிற்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்துள்ளார். 2026 பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் பிரிவில்...
காணாமற்போன மீனவர்களைத் தேடும் பணி தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நீர்கொழும்பு கடற்பகுதியில் பல மீன்பிடிப் படகுகள் விபத்துக்குள்ளானதை அடுத்து,...
மஹரை சிறையில் பதற்றம் ஏற்பட்டதில் கைதி ஒருவர் உயிரிழந்து பலர் காயமடைந்துள்ளனர். மகரை சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலையை...
