தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (09) நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள 2,723 பரீட்சை மையங்களில் தரம்...
Month: August 2026
கண்டியனாறு குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான கள விஜயம் இன்று மேற்கொள்ளப்பட்டது. மட்டக்களப்பு கண்டியனாறு குளத்தை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை...
மாநகர சபையுடன் ஒத்துழைக்காதோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் எச்சரித்துள்ளார். கிளீன் ஸ்ரீலங்கா...
காவிரி உரிமையை ஒருபோதும் விட்டுத் தரமுடியாது என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப்பு விஜய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். காவிரி நீர்,...
புலமைப் பரிசில் பரீட்சை மாணவர் ஒரு மணிநேரம் முன்னதாக வரவேண்டும் எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அ றிவித்துள்ளார்....
ஏ.எல் பரீட்சார்த்திகள் இலத்திரனியல் சாதனங்கள் கொண்டுவரக் கூடாதென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப்...
பாதுகாப்பு ஒப்பந்தம் சவூதியைக் காப்பாற்றாது என்று ஈரான் தெரிவித்துள்ளது. துருக்கி, பாகிஸ்தான் உடனான பாதுகாப்பு ஒப்பந்தம் சவூதி அரேபியாவுக்கு...
மட்டக்களப்பில் வடிகான்கள் தூய்மைப்படுத்தும் பணி இன்று முன்னெடுக்கப்பட்டது. ஒற்றுமையாக ஒன்றிணைவோம் நாட்டைக் கட்டி எழுப்புவோம் என்னும் தேசிய நிகழ்ச்சி...
சதொசவில் 10 உணவுப் பொருள்களின் விலைக்குறைப்பு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10 அத்தியாவசிய உணவுப் பொள்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக லங்கா...
தலவாக்கலையிலும் அஸ்வெசும நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது. தலவாக்கலை பிரதேச செயலகத்தில் ‘அஸ்வெசுமை’ பயனாளிகளுக்குச் சேர வேண்டிய 9...
