வாழ்வும் வளமும்

அழிந்துபோயுள்ள மூதூரை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குங்கள்
100 கோடி தேவையென்றாலும் ஜனாதிபதியுடன் பேசி பெற்றுத்தருகிறேன்; அழிந்துபோயுள்ள மூதூர் பிரதேசத்தை கட்டியெழுப்ப ஒத்துழைப்பு வழங்குங்கள் என்று மூதூர்...
பற்றிமா தேசிய பாடசாலை பழைய மாணவர்களது நிவாரணப் பணி
சீரற்ற காலநிலை காரணமாக தித்வா புயலின் தாக்கத்தினால் நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில்...
துறைநீலாவணைக் கிராமத்தில் இறந்த உறவுகளுக்கு வரலாற்றில் முதல் தடவையாக தீபம் ஏற்றி அஞ்சலி
துறைநீலாவணைக் கிராமத்தில் இறந்த உறவுகளுக்கு வரலாற்றில் முதல் தடவையாக தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்ப்ட்டது. மண்முனை தென் எருவில்...
பெரியநீலாவணை சிகரம் கல்விக் கூடத்தின் வாழ்வாதார உதவி
அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பெரியநீலாவணை தொடர் மாடியில் சிகரம் கல்வி நிலையத்தில் கல்விகற்கும் மாணவர்களது...
பன்முக ஆளுமை செ. தமிழ்ச்செல்வன் பணி ஓய்வு
மலையகக் கல்வி வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பை நல்கியவரும் கண்டி கல்வி வலய தமிழ்க் கோட்டக் கல்விப்பணிப்பாளருமான செ. தமிழ்ச்செல்வன்...
உள்ளங்களை வென்ற ஒற்றைக்குரல் நூல் வெளியீட்டு விழா
இசை முரசு நாகூர் ஈ.எம்.ஹனிபாவின் நூற்றாண்டு நினைவாக “உள்ளங்களை வென்ற ஒற்றைக்குரல்” எனும் நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும்...
சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக கோவில்...
கினிக்கத்தேனை பவளமலை விநாயகர் குடமுழுக்குப் பெரு விழா
கினிக்கத்தேன பவளமலை அருள் மிகு மங்கள விநாயகர் திருக்கோயில் ஜீர்ணேத்தாரண அஷ்ட பந்தன மஹா குடமுழுக்கு பெரு விழா...
ரவி ஜுவலர்ஸ் அரங்கராஜன் ரெட்டியாரின் இறுதிக்கிரியை
பிரபல சமூக சேவையாளரும் கொழும்பு செட்டியார் தெரு ரவி ஜுவல்லரியின் அதிபரும் இலங்கை ரெட்டியார் சங்கத்தின் போசகருமான அமரர்...