வாழ்வும் வளமும்

பெத்லகேம் விண்மீனின் பேரொளியும் திருக்கோவில் ஒளிவிழாவும்
திருக்கோவில் கல்விவலயத்தின் ஏற்பாட்டில் ஒளிவிழா நிகழ்வு வலயக்கல்விப்பணிப்பாளர் ஆர். உதயகுமார் தலைமையில் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது...
சுவிஸ் உதயம் அமைப்பின் நிர்வாக சபைக் கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் நிர்வாக சபைக் கூட்டம் அமைப்பின் உபகாரியாலயமான பெரியபோரதீவில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் உப...
விசேட தேவைக்குரியவர்களுக்கான சக்கர நாற்காலிகள் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு – வந்தாறுமூலை தாயக ஊற்று அமைப்பின் ஒருங்கிணைப்பில் Australian Medical Aid Foundation அனுசரணையில் விசேட தேவையுடையவர்களுக்கான...
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனை
இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக இயேசு பாலகனின் பிறப்பை குறிக்கும் கிறிஸ்மஸ் பண்டிகை எளிமையான முறையில் பாதிக்கப்பட்டவர்கள்...
தனது முழு மாதச் சம்பளத்தையும் நிவாரணமாக வழங்கிய ஆசிரியர்
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது முழுச் சம்பளத்தினையும் வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய ஆசிரியர் வடிவேல் குலேந்திரன் வழங்கி...
அரபு மொழியின் வளர்ச்சிக்கு சவூதி அரேபியாவின் பங்களிப்பு
!அரபு மொழி உலகின் மிகப் பழமையான மற்றும் செழுமையான மொழிகளில் ஒன்றாகும். குர்ஆன் வெளிப்படுத்தப்பட்ட மொழியாகிய அதற்கு உலக...
ஐக்கிய அரபு இராச்சியத்தின் வர்த்தக பிரமுகர் காத்தான்குடி விஜயம்
ஐக்கிய அரபு இராச்சிய முன்னணி வர்த்தக பிரமுகரும், வக்ப் குழுமத்தின் தலைவரும், ஐக்கிய அரபு இரச்சியத்தின் பிரபல்யமிக்க Al...
ஜிப்ரி ஹாஜியாரின் மனிதநேயம் மக்கள் மனத்தில் நிறைந்திருக்கும்
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் பல இடங்களில் மக்களின் வாழ்க்கையில் பெரும் சிரமங்களை ஏற்படுத்தியது. வீடுகள் சேதமடைந்து, வியாபார...
கிரான் பிரதேசத்தில் அனைத்து திணைக்களம் சார் நடமாடும் சேவை
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா எண்ணக்கருவில் உதித்த “கிளீன் ஸ்ரீ லங்கா” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் “மகிழ்ச்சியான நாடு கிராமம்...
கொக்கட்டிச்சோலையில் உழவர் சிலை திறப்பு
கொக்கட்டிச்சோலையில் உழவர் சிலை திறப்பு விழா மிகக் கோலாகலமாக இன்று நடைபெற்றது. படுவான் கரை பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட...