முக்கியச் செய்திகள்

மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை தீவிரம்
வடக்கு, கிழக்கைவிடவும் மலையகத்திலேயே காணியில்லாப் பிரச்சினை தீவிரம் காணப்படுவதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்....
சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி தலையிடுவார்
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விவகாரத்தில் ஜனாதிபதி தலையிடுவார் என்று பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்திருக்கிறார். மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான...
ஶ்ரீ சோபித நாஹிமிகம அங்குரார்ப்பணம்
இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட ஶ்ரீ சோபித நாஹிமிகம அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...
வவுனியா சம்பவம் குறித்து விசாரணை
வவுனியா சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வவுனியா- கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த...
கெஹலியவுக்கு எதிரான வழக்கு விசாரணை 26இல் ஆரம்பம்
குற்றப்பத்திரம் அச்சடிக்க ஒருகோடி ரூபாய்! செலவாகும் என்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பிரதி சொலிசிற்றர் ஜெனரல் அறிவித்திருக்கிறார். முன்னாள்...
விபத்துக்குக் காரணம் விமானிகளின் தவறே
விபத்துக்குக் காரணம் விமானிகளின் தவறே என்று இன்று வெளியான முதற்கட்ட விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம்...
தாதியைக்காப்பாற்ற கோரும் மனு விசாரணைக்கு
ஏமனில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள கேரளாவைச் சேர்ந்த தாதியைக்காப்பாற்ற கோரும் மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று இந்திய உச்ச...