முக்கியச் செய்திகள்

தென் கிழக்கு மாணவர்கள் வெளியேறினர்
பல்கலைக்கழக நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய தென் கிழக்கு மாணவர்கள் வெளியேறினர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு...
உள்ளூராட்சித்தலைவர்கள் குப்பை வண்டியில் வருகை
இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றிய உள்ளூராட்சித்தலைவர்கள் குப்பை வண்டியில் வருகை தந்து அரசாங்கத்திற்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இலங்கை...
செம்மணி அகழ்வு மீண்டும் ஆரம்பமாகும்
செம்மணி அகழ்வு மீண்டும் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும்...
இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவில் சந்திப்பு
இலங்கை அரசியல்வாதிகள் இந்தியாவில் சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இலங்கையில் உள்ள 14 அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 24 இளம்...
டெஸ்லாவின் முதல் காட்சிக்கூடம் இந்தியாவில்
டெஸ்லாவின் முதல் காட்சிக்கூடம் இந்தியாவில் இன்று ஜூலை 15 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கப் பெருஞ்செல்வந்தர் இலோன் மஸ்க்கின்...
விண்வெளி வீரர்கள் பூமி திரும்புகின்றனர்
‘ஒக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனமும் ‘ஸ்பேஸ்எக்ஸ்’ நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட அண்மைய விண்வெளிப் பயணத் திட்டத்தின்கீழ் விண்வெளி நிலையத்துக்குச் சென்ற...
யாழ் குடாநாட்டின் தீவுகளுக்குச் செல்வோரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் .
யாழ் குடாநாட்டின் தீவுகளுக்குச் செல்வோரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று அமைச்சர் ஆர். சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ். குடாநாட்டில் தீவு...