முக்கியச் செய்திகள்

ஜப்பானை இன்று சுனாமி தாக்குமா?
தீர்க்கதரியும் மங்கா வரைகதையாசிரியருமான ஒருவரின் எதிர்வுகூறலுக்கு அமைய ஜப்பானை இன்று சுனாமி தாக்குமா? ஆசியாவில் பேரழிவு ஏற்படுமா என்று...
அவிசாவளைக்கு லோலெவலில் செல்ல வேண்டாம்
அவிசாவளைக்கு லோலெவலில் செல்ல வேண்டாம் என்று போக்குவரத்துப் பொலிஸார் அறிவித்துள்ளனர். கொழும்பு – அவிசாவளை லோலெவல் வீதியில் இன்று...
முன்னாள் அமைச்சர் சந்திரசேன விளக்கமறியலில்
முன்னாள் அமைச்சர் சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார். 2015 ஜனாதிபதித் தேர்தலின்போது நெருங்கிய சகாக்களுக்கு 25 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள...
இந்திய தொழிற்துறை அதிகாரிகள் கொழும்புவிற்கு விஜயம்
இந்திய தொழிற்துறை அதிகாரிகள் கொழும்புவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். இந்திய தொழில்துறை சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், ITC லிமிடெட் நிறுவனத்தின்...
புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறு வௌியானது
முதலாந்தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. 2026 ஆம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் வகுப்புக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களைக்...
போர்த்துக்கல் கால்பந்தாட்ட வீரரும் சகோதரரும் விபத்தில் பலி
போர்த்துக்கல் கால்பந்தாட்ட வீரரும் சகோதரரும் விபத்தில் பலி யாகி உள்ளனர். போர்த்துக்கல் கால்பந்து வீரர் டியோகோ ஜோட்டாவும் அவரது...
தெஹிவளை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரண்டு இடம்பெற்றுள்ளன. நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டுச்...
செம்மணியில் 38 எலும்புத்தொகுதிகள் அடையாளம்
செம்மணியில் 38 எலும்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வின்போது நேற்று (02) மொத்தமாக 38...