முக்கியச் செய்திகள்

தேசிய சமத்துவமே அரசாங்கத்தின் நோக்கம்
தேசிய சமத்துவமே அரசாங்கத்தின் நோக்கம் என்று சோசலிஷ இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது. அன்று ரயிலேறி யாழ்ப்பாணத்துக்கு வைராக்கியம், குரோதம்,...
ரணில் விக்கிரமசிங்க சிஐடியில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2022 இல் பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால...
தம்மதஸ்ஸி தேரருக்கு ஜனாதிபதி அஞ்சலி
அமரத்துவமடைந்த அஸ்கிரி தரப்பின் அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவே ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரருக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்....
நீதி வழங்கக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பங்களாதேஷில் நேற்று இடம்பெற்ற விமான விபத்துக்கு நீதி வழங்கக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். செய்திச் சுருக்கம்: சீனத் தயாரிப்பான...
அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கியில்
அஸ்வெசும மேன்முறையீட்டுக்கு 31வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வதற்கான...
மனுஷ நாணாயக்காரவின் செயலருக்குப் பிணை
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்காரவின் செயலருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்...
பங்களாதேஷ் பாடசாலையில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்
பங்களாதேஷில் போர் விமானமொன்று இன்று பகல் பாடசாலையொன்றின் மீது வீழ்ந்து நொறுங்கியதில் 19 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில்...