மடகாஸ்கரில் ஆட்சியைக் கைப்பற்றிய இராணுவம் மக்களாட்சி அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. தென்கிழக்கு ஆபிரிக்க நாடான மடகாஸ்கரில் ஜனாதிபதி ஆண்ட்ரி...
முக்கியச் செய்திகள்
தனியார் துறை சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கமைய, அரச...
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மூன்று இருமல் மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம் என உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட...
இலங்கையில் இந்திய ரூபாயில் கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில்...
சீன ஜனாதிபதியும் இலங்கைப் பிரதமரும் சந்திப்பு நடத்தியுள்ளனர். இலங்கையின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு சீனா ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக...
எட்டு அரச திணைக்களங்களைப் பாதித்துள்ள இணையவழிச் சேவைகளை மீட்டெடுப்பதை விரைவுபடுத்த, தொடர்புடைய அதிகாரிகளின் விசேட கூட்டம் ஒன்று இன்று...
முன்மொழியப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்று (13) பெருந்தோட்ட நிறுவனங்களின்...
பிரபல கேடி கணேமுல்லை சஞ்சீவவின் கொலைச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருங்கமைக்கப்பட்ட...
மடகஸ்கார் ஜனாதிபதி ஆண்ட்ரி ரஜோலினா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. பொதுமக்களின் போராட்டங்களுக்கு மத்தியில் அரசியல்...
பொருளாதாரத்தை முன்னேற்றும் எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். சமூகத்தை ஓர் பிரமிட்டாக கருதினால்...
