முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் கடும் மழையால் அறுவடைப் பணிகள் பாதிப்பு
கடும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்கள் நீரில் மூழ்கிவருகின்றன. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் பல பாகங்களிலும்...
பங்ளாதே‌ஷ் பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு
தேசியவாதக் கட்சியின் (பிஎன்பி) தலைவர் தாரிக் ரஹ்மான், பங்ளாதே‌‌ஷின் பிரதமராகச் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 17) பதவியேற்றார். பங்ளாதே‌‌‌ஷ் அதிபர்...
இம்ரான் கானுக்கு உரிய முறையில் சிகிச்சை அளியுங்கள்!
சிறையிலிருக்கும் இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு முன்னாள் கிரிக்கற் அணித் தலைவர்களான கபில் தேவ், சுனில் கவாஸ்கர்...
பரீட்சை மண்டபம் உரிய நேரத்திற்குத் திறக்கப்படாமல் மாணவர்கள் அவதி!
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கேற்ப பரீட்சை நிலையம் உரிய நேரத்திற்குத் திறக்கப்படாதனால் பரீட்சை எழுதும் மாணவர்கள் கொட்டும் மழையில்...
இலங்கைத் தமிழர்கள் 89 ஆயிரம் பேருக்கு இந்திய குடியுரிமை
தமிழகத்தில் அகதி முகாம்களிலும் வெளியிலும் வாழும் 89 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு...
டிரம்ப் தலைமையில் எகிப்தில் இன்று காஸா அமைதி உச்சி மாநாடு
ஜெஃப்ரி எப்ஸ்டீனுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில்...
ரோட் தீவு துப்பாக்கிச் சூட்டில் மூவர் மரணம்
ரோட் தீவின் ‘போட்டக்கட்’ பகுதியில் உள்ள பனிச் சறுக்குக் கூடம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அந்தக் கூடத்தில்,...
ஏஐ வளர்ச்சியை இந்தியா முன்னெடுக்கிறது - மோடி
செயற்கை நுண்ணறவு (ஏஐ) வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் உள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். ஐந்து நாள்...