நாகப்பட்டினம்-யாழ் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2024 ஓகஸ்டில் ஆரம்பமான இந்தக் கப்பல் சேவை சீரற்ற...
முக்கியச் செய்திகள்
அமெரிக்க அதிபர் சொல்வதைப்போல சரணடையும் பேச்சுக்கே இடமில்லை என்று ஈரானிய ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா கமெய்னி அறிவித்துள்ளார். அமெரிக்காவின்...
முன்னாள் அமைச்சர் கெஹலிய, மனைவி, மகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மகள்...
இஸ்ரேலில் இலங்கையர்களுக்கான தொழில்வாய்ப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இஸ்ரேல் தொழில்வாய்ப்புக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு இந்த அறிவிப்பு...
தெஹ்ரானிலுள்ள இலங்கைத் தூதரகம் அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் பாராளுமன்றத்தில் நேற்று (17) தெரிவித்துள்ளார். தற்காலிகமாக...
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரினால் மசகு எண்ணெய் விலை உயர்வு அடைந்துள்ளது. எனினும், நாட்டில் எந்தவித எரிபொருள் தட்டுப்பாடும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். ஈரான்-இஸ்ரேல் மோதல்...
அகமதாபாத்தில் இருந்து இலண்டன் செல்லவிருந்த விமானம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டது. இலண்டன் புறப்படவிருந்த Al 159 ஏர்...
இஸ்ரேல் – ஈரான் மோதலைத் தவிர்க்குமாறு ஜி7 நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. கனடாவில் கூடிய ஜி7 நாடுகளின் தலைவர்கள்...
ஈரான் தலைநகர் தெஹ்ரானிலிருந்து அனைவரும் வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்! சமூக ஊடகப்...
