இராணுவத்தின் புதிய பதவி நிலை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை தலைமை அதிகாரியாக...
முக்கியச் செய்திகள்
பூஸ்ஸ சிறையில் கைதி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. பூஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்புப் பிரிவில் குற்றவாளிகள் அடைக்கப்பட்ட அறையில்...
ரயில்வே தொழினுட்ப வல்லுநர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். மேலதிக நேரப் பிரச்சினையை முன்வைத்து, ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும்...
பஸ் கட்டணக் குறைப்பு இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேருந்து கட்டணங்களை 2.5 சதவீதத்தால் குறைக்க எடுக்கப்பட்ட முடிவின்படி,...
இலங்கை வந்துள்ள ஐநா ஆணையாளர் அணையா விளக்குப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். யாழ். செம்மணி அணையா விளக்கு போராட்டக்...
இஸ்ரேல்-ஈரான் சமாதானப் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின்...
யாழ்ப்பாணம்: ஐநா ஆணையாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். அங்கு மக்களுடன் அளவளாவி குறை நிறைகளைக் கேட்டறிந்துகொண்டார். இலங்கைக்கு விஜயம்...
செம்மணியிலிருந்து அமைச்சர் ராமலிங்கம் வெளியேற்றம் செய்யப்பட்டார். யாழ். செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர்...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சபாநாயகர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு...
ஈரான் விஞ்ஞானிகளைக் கொல்லும் சதிமுயற்சி முறியடிக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் அணு விஞ்ஞானிகளைக் கொலை செய்யும் நோக்கத்தில் இஸ்ரேல்...
