முக்கியச் செய்திகள்

பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை
தற்போது நிலவும் மழை நிலைமை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவை,வடமேல் மாகாணங்களிலும், காலி, மாத்தறை,...
விடுதியில் தங்கியிருந்த குழந்தைகள் இரண்டு தீ விபத்தில் மரணம்
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தாயைப் பார்ப்பதற்காக வந்து தங்கியிருந்தவேளையில் தீ விபத்தில் சிக்கி குழந்தைகள் இரண்டு உயிரிழந்த சம்பவம்...
பொலிஸாருக்கு டிமிக்கி கொடுத்து சந்தேக நபர் தப்பியோட்டம்!
ஹட்டன் – டிக்கோயா இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர், கண்டி பள்ளேகலை வைத்தியசாலையில் சிகிச்சை...
பொருளாதார முகாமைத்துவம் பற்றி அரசாங்கத்திற்கு எதுவும் தெரியாது!
பொருளாதார முகாமைத்துவம் தொடர்பில் பேசும்போது பேரினப் பொருளாதாரம்,நுண்பொருளாதாரம் என்று இரண்டு பரிமாணங்கள் காணப்படுகின்றன. ஆனால் இன்று நாட்டில் இவை...
நீரில் மூழ்கிய மாணவியை காப்பாற்ற சென்ற ஆசிரியர் மரணம்!
மொனராகலை கல்வி வலயத்திற்குட்பட்ட படல்கும்புறை, வைகும்புறை தமிழ் கனிஷ்ட வித்தியாலயத்தின் கணித ஆசிரியர் ஒருவர், கல்விச் சுற்றுலா சென்றிருந்த...
இலங்கை பொலிஸுக்கு இந்திய அரசு 134 கப் வாகனங்கள் கையளிப்பு
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இலங்கை பொலிஸுக்கு 134 கப் வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இன்று மே 25 ஜனாதிபதி...
பாகிஸ்தான் பஸ் விபத்தில் 17பேர் உயிரிழப்பு;10பேர் காயம்
பாகிஸ்தானின் மர்தான் மாவட்டத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் மீது மற்றொரு பஸ் மோதியதில்...
வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனைக் கைதி தற்கொலை
புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியான பூபாலசிங்கம் ஜெயக்குமார் தற்கொலை செய்துகொண்டுள்ளார்....