நாடும் நடப்பும்

தமிழரசு உள்ளூராட்சிப் பிரதிநிதிகள் விசேட கலந்துரையாடல்
தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இலங்கை தமிழசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறாவூர்பற்று...
மட்டக்களப்புவில் கியூஆர் முறையில் கிரமமாக எரிபொருள் விநியோகம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் QR முறையில் மாத்திரம் இன்று தொடக்கம் எரிபொருள் வழங்கும் செயற் திட்டத்தினை பொதுமக்கள் வரவேற்றுள்ளதுடன் அரசாங்கத்திற்கு...
மண்முனை வடக்கில் வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலைகள்
மண்முனை வடக்கு பிரதேச செயலாக பிரிவுக்குட்பட்ட 42 பயனாளிகளுக்கு வீட்டுத்திட்ட காசோலை வழங்கி வைக்கப்பட்டன. வீடற்றவர்களுக்கு நிரந்தர வீடுகளை...
WhatsApp Image 2026-03-16 at 14.27.22
தேசிய நிகழ்ச்சியாக நடைபெறும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தேசத்தினைக் கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் சமூக உற்பத்திக்கான மாதிரி...
ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி மார்ச் 31 இல் அம்பலம்
ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி நாட்டுக்கு அம்பலப்படுத்தப்போவதாகப் பிவிதுரு ஹெல உருமய...
வீட்டுத் திட்டங்களுக்கு நிதி வழங்கல் தொடர்பில் கலந்துரையாடல்
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு வீட்டு...
கிழக்கில் பெண்களின் சுகாதாரத்தை வலுப்படுத்தும் செயல் திட்டம்
ஐக்கிய நாடுகள் சபையினால் கிழக்கு மாகாணத்தில் பெண்களின் பாதுகாப்பு சுகாதாரத்தினை வலுப்படுத்தும் செயல் திட்டம் முன்னெடுப்பு மட்டக்களப்பு மாவட்ட...
WhatsApp Image 2026-03-14 at 11.35.59
பிரஜா சக்தி திட்டத்தின் ஊடாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேச அபிவிருத்திக்காக 48 மில்லியன் ரூபாய்...
பயனாளிகளுக்கு வீட்டுத்திட்ட காசோலை வழங்கி வைப்பு
மண்முனை தென்மேற்கு பிரதேச செலகப் பிரிவுக்குட்பட்ட 22 பயனாளிகளுக்கு வீட்டுத்திட்ட காசோலை வழங்கி வைக்கப்பட்டது. வீடற்றவர்களுக்கு நிரந்தர வீடுகளை...
மஸ்கெலியா கூட்டுறவு சங்கத்தால் மகளிருக்கான மருத்துவ முகாம்
மஸ்கெலியா வரையறுக்கப்பட்ட பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் 55 வருட பூர்த்தியை முன்னிட்டு மகளிருக்கான மருத்துவ முகாம் இன்றைய...