தமிழரசுக் கட்சியை அழிக்கவே முடியாது என்று கட்சியின் தலைவர் சி. வி. கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். எங்கள் கட்சி...
நாடும் நடப்பும்
அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களாகப் பணியாற்றிய 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித்...
மட்டக்களப்பு முன்பள்ளி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர். கிழக்கு மாகாண பாலர் பாடசாலை தலைமை பணியகத்தின்...
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம். செய்துவைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட...
இரத்தினபுரி மாவட்டத்தில் ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளில் மண் சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையம்...
யாழ்ப்பாணம் பாஷையூர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 24 வயது இளைஞன் ஒருவர் நேற்று (07) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண...
இந்தியாவின் புது டில்லியில் நடைபெற்ற பரா உலக சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை விளையாட்டு வீரர்கள் இன்று (7)...
ஹுங்கம கொலை தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹுங்கம, வடிகல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கூரிய ஆயுதங்களால்...
ஹூங்கம வீடொன்றில் தம்பதியர் சடலங்களாக பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். கூர்மையான ஆயுதங்களால் அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ...
தையிட்டியில் மீண்டும் பௌர்ணமிப் போராட்டம் நேற்றும் (06) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ...
