பதற்றத்தைத் தணிப்பதற்கு ஆக்கபூர்வ அணுகுமுறை அவசியமானதென்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், சீன வெளிவிவகார அமைச்சர்...
தற்போதைய செய்தி
விமான நிலைய நுழைவுச் சீட்டுகள் வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) உச்சநேரங்களில்...
யாழ்ப்பாணம் நகரைத் தவிர வடக்கு கிழக்கில் ஹர்த்தால் வெற்றி அளித்ததாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர்...
அரச, அரச சார் தனியார் தமிழ் சிங்கள பாடசாலைகளின் மூன்றாந்தவணை இன்று ஆரம்பமாகிறது. முஸ்லிம் பாடசாலைளின் மூன்றாந்தவணை எதிர்வரும்...
வடக்கு கிழக்கில் நாளை (18) அனுட்டிக்கப்படவுள்ள ஹர்த்தாலுக்கு மாணவர் ஒன்றியம் ஆதரவில்லை என்று அறிவித்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்...
பொய்ப் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என்று வடக்கு கிழக்கு மக்களிடம் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசாங்கத்தையும் பாதுகாப்புப் படையினரையும்...
சவூதி தூதுவர் வெளிவிவகார பிரதியமைச்சர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலீத் ஹமூத் அல்-காஹ்தானி, வெளிவிவகாரம்,...
மன்னார் மடு திருத்தலத்தின் ஆவணித் திருவிழா திருப்பலி, இன்று (15) காலை 6:15 இற்கு மன்னார் மறைமாவட்ட ஆயர்...
இந்தியாவின் 79ஆவது சுதந்திர நாள் இன்று இலங்கையின் பல பாகங்களிலும் கொண்டாடப்பட்டது. பிரதான நிகழ்ச்சி இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் இரத்வத்தை இன்று காலமானார். உடல் நலக் குறைவினால் கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில்...
