இலங்கை

அருச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.  போக்குவரத்து விதிகளை மீறி தமது...
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா, பொலன்னறுவை ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக...
இந்தியப் பிரதமரின் விசேட தூதுவராக கலாநிதி ஜெய்சங்கர் இலங்கை வருகிறார்
இந்தியப் பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடியின் விசேட தூதவராக, இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி திசுப்பிரமணியம் ஜெய்சங்கர்...
அம்பலாங்கொடையில் வர்த்தக நிலைய முகாமையார் சுட்டுக் கொலை
அம்பலாங்கொடையில் வர்த்தக நிலைய முகாமையார் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது இன்று...
இரத்தினபுரி மாவட்டத்தில் மண் சரிவு அபாயம்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் கண்டி நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு...
மரக்கறிகளின் விலை அதிகரிப்பு
நாட்டில் மரக்கறிகளின் விலை வேகமாக அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.  நேற்று (19) நாரஹேன்பிட்டி பொருளாதார மையத்தில் ஒரு...
சிறுவர் நலன் பற்றிய திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம்
பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட திடீர் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான 500...
பங்களாதேஷில் மீண்டும் வெடித்தது வன்முறை!
பங்களாதேஷ் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவியில் இருந்து வீழ்த்திய இளைஞர் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப்...
வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன பணி இடைநீக்கம்!
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லனவின் பணி இடைநீக்கம் செய்ய ப்பட்டள்ளார். ...