தனியார் துறை சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கமைய, அரச...
இலங்கை
இன்று முதல் மழை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. .நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று முதல்...
மின் கட்டணத்தில் மாற்றம் இராது என்நு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில்...
எட்டு அரச திணைக்களங்களைப் பாதித்துள்ள இணையவழிச் சேவைகளை மீட்டெடுப்பதை விரைவுபடுத்த, தொடர்புடைய அதிகாரிகளின் விசேட கூட்டம் ஒன்று இன்று...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...
பொருளாதாரத்தை முன்னேற்றும் எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். சமூகத்தை ஓர் பிரமிட்டாக கருதினால்...
கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வடமத்திய, மத்திய, ஊவா, சப்பிரகமுவை,...
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் M.L.A. அமீர் கொழும்பில் காலமானார். சுகவீனமுற்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர்...
கரையோர ரயில் மார்க்கத்தில் பேருவளை, மாகல்கந்த பகுதியில் தண்டவாளத்தில் மண்மேடு சரிந்துள்ளதால் அந்த மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம்...
நேற்றைப்போல் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவை, தென், வடமேல்...
