இந்தியா

தாக்குதலின் பின்னணியில் உள்ள எவரையும் விட்டுவைக்கமாட்டோம்
டில்லி செங்கோட்டை வளாகத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் உள்ள எவரையும் விட்டுவைக்கமாட்டோம்; அவர்கள் அனைவரையும் சட்டத்தின்...
டில்லி கார் குண்டுத் தாக்குதலில் பலி எண்ணிக்கை ஒன்பது
டில்லி கார் குண்டு வெடிப்பு பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வடைந்துள்ளது. புதுடில்லி செங்கோட்டை அருகே நேற்று மாலையில்...
டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதல்
டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் உமர்...
டில்லியில் கார் வெடிப்புச் சம்பவத்தில் எண்மர் பலி
இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே கார் ஒன்று திடீரென வெடித்துத் தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச்...
திமுக கூட்டத்தில் தவெக பங்கேற்காது
திராவிடர் முன்னேற்றக் கழகமும் (திமுக) அதனுடன் இணைந்துள்ள கூட்டணிக் கட்சிகளும் இதன் தொடர்பில் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. இந்த...
கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பக்தர்கள் பரிதாபகரமாகப் பலி
ஆந்திர பிரதேசம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தின் காசிபுக்கா என்ற பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா சுவாமி கோவில் இன்று கூட்ட நெரிசல்...
30,000 வீரர்களுடன் போர்ப் பயிற்சியில் ஈடுபடும் இந்தியா
குஜராத் மாநில எல்லைப் பகுதியில் அமைந்துள்ள ‘சர் கிரீக்’ பகுதியில் இந்திய ராணுவம் போர்ப் பயிற்சியில் ஈடுபட உள்ளதாக...
சுதேசியப் பொருள்களின் விற்பனை அதிகரிப்பு: மோடி பெருமிதம்
பண்டிகைக் காலத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட (சுதேசி) பொருள்களின் விற்பனை பேரளவில் அதிகரித்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மன்-கி-பாத்...
நடிகர் விஜய் வீட்டுக்குப் பொலிஸ் பாதுகாப்பு
அரசியலுக்கு முழுக்கு போடுகிறாரா விஜய்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் இமயமலைக்குப் பயணிக்கவிருக்கிறார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த...
இந்தியாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்து 20 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் பேருந்து ஒன்று  தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு நேற்றிரவு...