இந்தியாவின் பீகாரில் ஆறு தடங்களைக்கொண்ட பாலம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (22) திறந்துவைக்கப்படுகிறது. கங்கை நதிக்கு மேல் அமைந்துள்ள...
இந்தியா
பதற்றத்தைத் தணிப்பதற்கு ஆக்கபூர்வ அணுகுமுறை அவசியமானதென்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், சீன வெளிவிவகார அமைச்சர்...
ரஷ்ய அதிபர் பிரதமர் மோடி பேச்சு நடத்தியுள்ளனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் திங்கட்கிழமையன்று (ஆகஸ்ட் 18) இந்தியப்...
காஷ்மீரில் மீண்டும் மேக வெடிப்பு ஏற்பட்டுப் பலர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை ஏற்பட்ட மேக வெடிப்பில் சிக்குண்டு சிறார்கள்...
ஆதார் அட்டை குடியுரிமை ஆவணமல்ல என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஆதார் அடையாள அட்டையைக் குடியுரிமையை...
தமது எம்பீக்களைக் காணவில்லையெனப் பரஸ்பரம் பொலிஸில் புகார் செய்து வருகிறார்கள் பாரதிய ஜனதாவினரும் காங்கிரஸாரும். தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்களைக்...
இலங்கை கடற்படையினரைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை...
சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறினார்கள் என்ற குற்றச்சாட்டின்கீழ் அமெரிக்காவிலிருந்து 1700 இந்தியர்கள் வெளியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறிய வெளிநாட்டு...
இந்தியாவில் விழுந்து நொறுங்கித் தரையிறங்கிய விமானம் யாருக்கும் எந்த இழப்பையும் ஏற்படுத்தவில்லை இந்தியாவின் புனே மாவட்டத்தில் உள்ள பரமத்தி...
ஆந்திர மதுபான ஊழல் மோசடி குறித்து நடிகை தமன்னாவை விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 2019 முதல் 2024...
