முக்கியச் செய்திகள்

ஜோன்ஸ்டன் சட்ட விரோத சொத்துகள் விசாரணைப் பிரிவில் ஆஜர்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சம்பத் மனம்பேரி தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் வழங்குவதற்காக...
பெண்களுக்கான ஆணைக்குழுவின் தலைவியாக கிறேஸ் ஆசிர்வாதம்
பெண்களுக்கான தேசிய ஆணைக்குழுவின் தலைவியாக முன்னாள் இராஜதந்திரி கிறேஸ் ஆசிர்வாதம் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்புப் பேரவையின் ஒப்புதலுடன், ஜனாதிபதி அநுர...
கரடியனாறு பிரதேசத்தில் வேட்டைத் துப்பாக்கியுடன் விவசாயி கைது!
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான் வயல் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வேட்டைத் துப்பாக்கி ஒன்றுடன் பங்குடாவெளியைச் சேர்ந்த...
ஹுங்கமை கடலில் காணாமல் போன மாணவர்கள் மூவரின் சடலங்கள் மீட்பு
ஹுங்கமை, களமெட்டி கடலில் நேற்று (30) மாலை நீராடச் சென்றபோது அலையில் அடித்துச் செல்லப்பட்டுக் காணாமல் போன பாடசாலை...
பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு கோரிக்கை
அரச, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கப்பட வேண்டும் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....
எரிபொருள்களின் விலைகள் நேற்று (30) நள்ளிரவு முதல் அதிகரிப்பு
எரிபொருள்களின் விலைகள் நேற்று (30) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிப்பெட்கோ, ஐஓசி, சினோபெக் ஆகிய நிறுவனங்கள் விலை அதிகரிப்பை...
திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்தத் திருவிழா இன்று சனிக்கிழமை...
கைதிகள் 61 பேருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு
வெசாக் பௌர்ணி நாளையொட்டி இன்று (30), ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 61 சிறைக்கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார். அவர்களில்...