இஸ்ரேல்-ஈரான் சமாதானப் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை
இஸ்ரேல்-ஈரான் சமாதானப் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் உதவியுடன்...
இஸ்ரேல்-ஈரான் சமாதானப் பேச்சுவார்த்தையில் நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் உதவியுடன்...
யாழ்ப்பாணம்: ஐநா ஆணையாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். அங்கு மக்களுடன் அளவளாவி குறை நிறைகளைக் கேட்டறிந்துகொண்டார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள...
செம்மணியிலிருந்து அமைச்சர் ராமலிங்கம் வெளியேற்றம் செய்யப்பட்டார். யாழ். செம்மணியில் போராட்ட களத்தில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் சபாநாயகர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை...
ஈரான் விஞ்ஞானிகளைக் கொல்லும் சதிமுயற்சி முறியடிக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானின் அணு விஞ்ஞானிகளைக் கொலை செய்யும் நோக்கத்தில் இஸ்ரேல் பத்தாயிரம்...
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் முன்பதிவுகள்...
மன்னார் மீன்பிடித்துறைமுகம் பேசாலையில் அமையும் என்று மீன்பிடி அமைச்சர் இராமலிங்கம் தெரிவித்தார். மாவட்ட, மாகாண மட்டத்தில் மீனவ சமூகத்தினரின் பிரச்சினைகள்...
போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல் ஆரம்பமாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தம் செய்ய இணக்கம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க...
ஈரான் இஸ்ரேல் போர் நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதாக இரு நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இரு நாடுகளும்...
கட்டார் ஈராக் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் உச்சகட்ட பதற்றம் உருவாகியுள்ளது. பஹ்ரைன், ஐக்கிய அரபு...
Copyright © All Rights Reserved - Mathemurasu.lk - 2025