காணாமற்போன மீனவர்கள் மூவரின் சடலங்கள் மீட்பு
காலி கடற்பகுதியில் காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்கள் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடற்படையினரால் இந்த மீனவர்களின்...
காலி கடற்பகுதியில் காணாமல் போன மூன்று கடற்றொழிலாளர்கள் சடலங்களாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கடற்படையினரால் இந்த மீனவர்களின்...
தேவேந்திரமுனை படகு விபத்தில் ஆறு மீனவர்கள் மாயம் என்றும் அவர்களை மீட்கும் பணியில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலி மற்றும்...
அமெரிக்காவின் தாக்குதலால் எதுவுமே நடக்கவில்லை என்று ஈரானிய ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி தெரிவித்துள்ளார். அமெரிக்கா எதிர்பார்த்த எதனையும்...
அம்பகமுவை பிரதேச சபை தலைவராக கபில நாகந்தலை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளார். திறந்த வாக்கெடுப்பின் மூலம் 11 வாக்குககளைப்...
ஈரானுடன் பேச்சுக்குத் தயாராகும் அமெரிக்கா: ஈரானுடன் அமெரிக்கா அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...
இராணுவத்தின் புதிய பதவி நிலை அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இராணுவத்தின் புதிய இராணுவ பதவி நிலை தலைமை அதிகாரியாக இலங்கை...
பூஸ்ஸ சிறையில் கைதி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளமை தெரியவந்துள்ளது. பூஸ்ஸ சிறைச்சாலையில் சிறப்புப் பிரிவில் குற்றவாளிகள் அடைக்கப்பட்ட அறையில் இருந்த...
ரயில்வே தொழினுட்ப வல்லுநர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். மேலதிக நேரப் பிரச்சினையை முன்வைத்து, ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே...
பஸ் கட்டணக் குறைப்பு இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேருந்து கட்டணங்களை 2.5 சதவீதத்தால் குறைக்க எடுக்கப்பட்ட முடிவின்படி, திருத்தப்பட்ட...
இலங்கை வந்துள்ள ஐநா ஆணையாளர் அணையா விளக்குப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். யாழ். செம்மணி அணையா விளக்கு போராட்டக் களத்திற்கு...
Copyright © All Rights Reserved - Mathemurasu.lk - 2025