மஜ்மா நகர் பிரதேசத்தில் யானை வேலி அமைப்பதை விரைவுபடுத்துங்கள் என கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு...
நாடும் நடப்பும்
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நேற்று (15) காவத்தமுனைக்கு...
பல்கலைக்கழக நிர்வாகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய தென் கிழக்கு மாணவர்கள் வெளியேறினர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு...
இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றிய உள்ளூராட்சித்தலைவர்கள் குப்பை வண்டியில் வருகை தந்து அரசாங்கத்திற்குத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இலங்கை...
நேரடித் தபால்சேவை இன்மையால் அவதியுறும் மக்கள் தமக்கு அந்தச் சேவையைப் பெற்றுத்தருமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர். கண்டி பன்விலை...
ஜேவிபி பிரதேச சபை உறுப்பினர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி...
காவத்தை துப்பாக்கிச்சூடு: நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஓர் அங்கமாக காவத்தை...
கண்டி மாவட்ட பன்விலை தோட்டங்களுக்கு சிவப்பிரகாசம் விஜயம் மேற்கொண்டார். கண்டி மாவட்ட பன்விலை பிரதேச அலகொல, கலாபொக்க தோட்டங்களுக்கு...
அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பங்களிப்பு குறித்து இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி விளக்கமளித்துள்ளார். அபிவிருத்திக்கான...
நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களால் கிழக்கு மாகாணத்தில் புதிய வேலைத் திட்டங்கள் தற்போது...
