நாடும் நடப்பும்

தமிழ் மாணவர்கள் சிங்களத்தில் பக்தி கீதம்
தமிழ் மாணவர்கள் சிங்களத்தில் பக்தி கீதம் இசைக்க இரத்தினபுரி தமிழ் ஆரம்ப வித்தியாலயத்தில் ‌பொசன் பண்டிகை‌ மிகவும் கோலாகலமாக...
ஹற்றன் நகர சபைத் தலைவராக அசோக்க கருணாரத்தின
ஹற்றன் நகர சபைத் தலைவராக அசோக்க கருணாரத்தின தேசிய மக்கள் சக்தியின் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஹட்டன் டிக்கோயா நகர...
இந்திய மீனவர்களைக் கைதுசெய்வதை நிறுத்தமாட்டோம்
யாழ்ப்பாண பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல்...
அம்பகமுவை பிரதேச சபை தலைவராக கபில நாகந்தலை
அம்பகமுவை பிரதேச சபை தலைவராக கபில நாகந்தலை ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ளார். திறந்த வாக்கெடுப்பின் மூலம் 11...
விபத்திலிருந்து நூலிழையில் தப்பிய 40ஆயிரம் லீற்றர் எரிபொருள் பவுசர்
மட்டு நகரில் உள்ள புகையிரத சந்தி வீதிக்கடவையில் காத்திருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் காருடன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த...
மட்டக்களப்புவில் மாணவர் கௌரவிப்பு இன்று
கிளிநொச்சியில் உயர்தர மாணவர்கள் பாராட்டு விழா இன்று நடைபெறுகிறது. கடந்த 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில்...
துங்கிந்த பஸ் விபத்தில் மூவர் பலி
பதுளை துங்கிந்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்து 27 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பதுளை மருத்துவமனையில்...
நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன்
யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதத்தை...
பிரதேச சபைத் தலைவர் திருவுளச் சீட்டு முறையில் தெரிவு
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச சபைத் தலைவர் திருவுளச் சீட்டு முறையில் தெரிவு செய்யப்பட்டுள்ளார். யாழ் ஊர்காவற்றுறை பிரதேச சபையின்...