நாடும் நடப்பும்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வேண்டும்
அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்களாகப் பணியாற்றிய 16,600 அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித்...
மட்டக்களப்பு முன்பள்ளி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர். கிழக்கு மாகாண பாலர் பாடசாலை தலைமை பணியகத்தின் காரியாலயம் அகற்றுவதை எதிர்த்து இன்று (09) மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்பள்ளி ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு முன்பள்ளி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றில் இன்று ஈடுபட்டனர். கிழக்கு மாகாண பாலர் பாடசாலை தலைமை பணியகத்தின்...
கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் அங்குரார்ப்பணம். செய்துவைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கொழும்பு மாவட்ட...
பரா உலக சம்பியன்ஷிப் போட்டிக்குச் சென்றவர்கள் நாடு திரும்பினர்
இந்தியாவின் புது டில்லியில் நடைபெற்ற பரா உலக சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இலங்கை விளையாட்டு வீரர்கள் இன்று (7)...
ஹூங்கம வீடொன்றில் தம்பதியர் சடலங்களாக மீட்பு
ஹூங்கம வீடொன்றில் தம்பதியர் சடலங்களாக பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனர். கூர்மையான ஆயுதங்களால் அவர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ...
தையிட்டியில் மீண்டும் பௌர்ணமிப் போராட்டம்
தையிட்டியில் மீண்டும் பௌர்ணமிப் போராட்டம் நேற்றும் (06) முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் – வலிகாமம், தையிட்டி பகுதியில் அமைந்துள்ள, திஸ்ஸ...