நாடும் நடப்பும்

மட்டு மாவட்டத்தில் புற்றுநோயைக் கட்டுப்படுத்த கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான உயர் மட்ட கலந்துரையாடலானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆர்.முரளிஸ்வரன்...
மட்டு - கொழும்பு கடுகதி ரயில் சேவை மீள ஆரம்பம்
டிக்வா புயலினால் பாதிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு கொழும்பு கடுகதி புகையிறத நேரடி சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் அடை...
மட்டக்களப்பு பாடசாலைகளில் டெங்கு பரிசோதனை
சுகாதார அமைச்சினால் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல அரசாங்க பாடசாலைகளிலும் இன்று டெங்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது. வளமான நாடு அழகான...
இலங்கை - இந்தியா வக்பு, கல்வி விவகாரங்கள் குறித்து பேச்சு
இந்தியா தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் உறுப்பினரும், தென்னிந்திய முஸ்லிம் கல்விச் சங்கத்தின் உதவிச் செயலாளருமான சட்டத்தரணி எஸ்.கே. நவாஸ்...
கல்முனையில் டெங்குத் தாக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை
கல்முனைப் பிராந்தியத்தில் டெங்குத் தாக்கம் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் கல்முனை மாநகர சபையினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக...
கல்முனைப் பிரதேசத்தில் தொற்று நோய் பரவும் வாய்ப்பு
அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கல்முனை பிரதேசத்தில் டெங்கு, சிக்குன்குனியா, வைரஸ் காய்ச்சல் மற்றும் வயிற்றோற்றம் போன்ற...
அக்கரைப்பற்று கோட்டக் கல்விப் பணிப்பாளராக சோ.செல்வம்
திருக்கோயில் கல்வி வலயத்தின் அக்கரைப்பற்றுக் கோட்டக்கல்விப் பணிப்பாளராக உதவிக் கல்விப்பணிப்பாளர் சோ.செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.. திருக்கோயில் கல்வி வலயத்தின் உதவிக்...
வீதி அபிவிருத்திப் பணிகளை ஆய்வு செய்த ஹிஸ்புல்லாஹ் எம்பி
மண்முனைப்பற்று, ஆரையம்பதி மற்றும் பாலமுனை பிரதேச வீதி அபிவிருத்தி பணிகளை ஹிஸ்புல்லாஹ் எம்.பி ஆய்வு செய்தார். மட்டக்களப்பு மாவட்ட...