நீண்டகாலமாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த தம்பதி ஒன்றை திவுலப்பிட்டி பொலிஸார் கைதுசெய்துள்ளனர். திவுலப்பிட்டி, மரதகஹமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே...
நாடும் நடப்பும்
பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனைக்கு மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படவுள்ளன. பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் பரிசோதனைகள் மற்றும் சோதனைகளுக்காக பொலிஸ்...
ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்ட அதிபரை பணி நீக்கம் செய்வதற்கு வடமத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் தீர்மானித்துள்ளார். ...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக...
இரத்தினபுரியில் நேற்று முன்தினம் (05) இரவு முதல் பெய்து கடும் மழை காரணமாக இரத்தினபுரி நகரத்தில் உள்ள களுகங்கையின்...
சிவனடிபாத மலைக்குச் செல்லும் பிரதான பாதையில் பாரிய அளவில் குளவிக் கூடுகள் காணப்படுகின்றன. ஹட்டன் சிவனடி பாத மலைக்கு...
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமி ஒத்திகை நேற்று (05) மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச சுனாமி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த...
அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரின் மனைவி, தேசிய மக்கள் சக்தியின் பேலியகொடை நகர சபை...
தேயிலை தொழிற்சாலை சில்லில் சிக்கிய தொழிலாளி மரணம் அடைந்த சம்பவம்மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் மவுசாகலை தோட்டத்தில் பெரும் சோகத்தை...
பொதுச் சுகாதார அதிகாரிகள் சுற்றி வளைப்பு நடத்தி பெருந் தொகையான பெரிய வெங்காயத்தை அழித்தனர். இச் சம்பவம் நோர்வூட்...
