புதிய பொலிஸ் மாஅதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபராகக்...
தற்போதைய செய்தி
இலங்கை நிலவரம் குறித்து ஐநாவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்...
இலங்கையின் 37அவது புதிய பொலிஸ் மாஅதிபர் நியமனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் 37 ஆவது பொலிஸ் மாஅதிபராக பதில்...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் நாடு திரும்பினார்....
காஸாவில் போரை நிறுத்தக்கோரி இஸ்ரேலில் பல்லாயிரக் கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். காஸா நகரை முழுமையாகக் கைப்பற்றத் திட்டமிருப்பதாக இஸ்ரேல்...
2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஞாயிற்றுக் கிழமை (10) ஆம் திகதி நடைபெறுகிறது. இது...
காசாவை முழுமையாகக் கைப்பற்றும் இஸ்ரேலின் முடிவுக்கு இலங்கை கவலை தெரிவித்துள்ளது. காசாவின் கட்டுப்பாட்டை முழுமையாகக் கைப்பற்றும் இஸ்ரேலின் தீர்மானம்...
கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன் வீழ்ந்து சாரதி பலி யான சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில்,...
காஸாவை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சரவை, காஸாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரும்...
அனர்த்த முகாமைத்துவ தேசிய சபையின் 14ஆவது அமர்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (6) பிற்பகல்...
