தற்போதைய செய்தி

மகிந்தானந்தவுக்கு 20ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை
இலஞ்ச ஊழல் வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அமைச்சர் மகிந்தானந்தவுக்கு 20ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது....
அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பு புதுடில்லியில் நடைபெற்றது. புதுடில்லியிலுள்ள இந்திய பாராளுமன்ற ஆய்வுகள் கற்கை...
பிரதமர் ஹரினி இராஜதந்திரிகள் சந்திப்பு
பிரதமர் ஹரினி இராஜதந்திரிகள் சந்திப்பு கொழும்புவில் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றுள்ளது. தனது பதவிக்காலம் முடிவடைந்து நாட்டிலிருந்து செல்லும்...
பலுசிஸ்தான் இனிப் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை
பலுசிஸ்தான் இனிப் பாகிஸ்தானுக்கு சொந்தமில்லை என அறிவித்துள்ள கிளர்ச்சிப் படையினர், தங்களுக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் உதவி...
பாலியல் வழக்கில் 9பேருக்கு ஆயுள்தண்டனை
பாலியல் வழக்கில் 9பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி பொள்ளாச்சி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பல...