தற்போதைய செய்தி

நெடுங்கேணியில் கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிராக போராட்டம்
கிவுல் ஓயா திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று தற்போது நடைபெற்று வருகின்றது.  நெடுங்கேணி...
நெல்லிக்காடு நாகன்னி அம்மன் ஆலயத்தில் நெற்புதிர் பூஜை
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று நெல்லிக்காடு நாகன்னி அம்மன் ஆலயத்தில் இன்று(01.02.2026)ஆம் திகதி காலை 10மணிக்கு நடைபெறும் “நெற்புதிர் எடுத்தல்”...
வரவுசெலவுத் திட்டம் நிறைவேறாததால் அமெரிக்க அரசாங்கம் முடக்கம்
வரவுசெலவுத் திட்டம் நிறைவேறாததால் அமெரிக்க அரசாங்கம் முடங்கியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம், இவ்வாண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்துக்குக் குறிக்கப்பட்ட அவகாசத்துக்குள் ஒப்புதல்...
வேப்பையடி கலைமகள் ம. வி தரம் ஒன்று மாணவர் வரவேற்பு விழா
வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் தரம் 1 மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தரம் 1 மாணவர்களை வரவேற்கும்...
நாவிதன்வெளியில் களைகட்டிய பாரம்பரிய தைப்பொங்கல் திருவிழா!
உழவர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன்...
இந்திய இலங்கை உறவுகள் பங்குடமைக்கான உலகளாவிய மாதிரி
இந்தியா இலங்கை இடையிலான உறவுகள் அயலவர்கள் இடையிலான கூட்டுறவு பங்குடமைக்கான ஒரு உலகளாவிய மாதிரியாக வளர்ந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர்...
விமரிசையாக நடைபெற்ற கிழக்கு மாகாணப் பொங்கல் விழா
மட்டக்களப்பு களுமுந்தன்வெளியில் கிழக்கு மாகாணப் பொங்கல் விழா விமரிசையாக நடைபெற்றது. ​மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட களுமுந்தன்வெளியில்...
சுவிஸிலிருந்து பிரதமர் ஹரினி நாடு திரும்பினார்
உலக பொருளாதார உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதற்காகக் கடந்த 19ஆம் திகதி சுவிற்சர்லாந்து சென்ற பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன புதுடில்லி மாநாட்டில் பங்கேற்பு
புதுடில்லியில் கடந்த ஜனவரி 14ஆம் திகதி முதல் 18ஆம் திகதிவரை நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் சபாநாயகர்கள் மாநாட்டில் இலங்கை...
தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டிருப்பு பகுதிகளுக்கு கள விஜயம்
மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதியின் கழுமுந்தன்வெளி, காக்காச்சிவட்டை, மண்டூர் – 14 கணேசபுரம் ஆகிய கிராமங்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட...