தெஹிவளை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவம்...
இலங்கை
ஜேவிபி பிரதேச சபை உறுப்பினர்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி...
காவத்தை துப்பாக்கிச்சூடு: நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஓர் அங்கமாக காவத்தை...
அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பங்களிப்பு குறித்து இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி விளக்கமளித்துள்ளார். அபிவிருத்திக்கான...
யாழ் குடாநாட்டின் தீவுகளுக்குச் செல்வோரின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று அமைச்சர் ஆர். சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ். குடாநாட்டில் தீவு...
இந்தியாவிலிருந்து எல்லை தாண்டிய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட ஏழு இந்திய மீனவர்கள் இலங்கை...
இன்று அவ்வப்போது மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவை மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி,...
பாணந்துறை பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை – ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில்...
கபொத சாதாரணதரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 2024 (2025) – கல்விப் பொதுத் தராதரப்பத்திர...
சுக்கானில் தூங்கிய வான் சாரதி! 70 அடி பள்ளத்தில் வீழ்ந்த சம்பவம் இன்று காலை நானுஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது....
