இந்தியா

கரூர் சம்பவம் தொடர்பில் சி.பி.ஐ விசாரணை அவசியம்
கரூர் சம்பவம் தொடர்பில் சி.பி.ஐ விசாரணை அவசியம் என்று ஓக்கடத்தேவர் பன்னீர்செலவம் தெரிவித்துள்ளார். கரூர் தமிழக வெற்றிக் கழக...
இந்திய அரசு 2இலட்சம் இழப்பீடு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கரூர் மாவட்டத்தில் நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு...
அரசியலிலிருந்து விலகப்போகிறாரா விஜய்?
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 20 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று நடிகர் விஜய் அறிவித்துள்ளார். தமிழ்நாடு – கரூரில் நேற்று...
கரூரில் உயிரிழந்தோருக்கு முதலமைச்சர் அஞ்சலி
கரூரில் உயிரிழந்தோருக்கு முதலமைச்சர் அஞ்சலி செலுத்தியுள்ளார். கரூர் மாவட்ட அரச தலைமை வைத்தியசாலைக்கு தமிழக முதலமைச்சர் மு.க . ஸ்டாலின்...
நடிகர் விஜய் வீட்டுக்குப் பொலிஸ் பாதுகாப்பு
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 39பேர் உயிரிழந்த சம்பவத்தையடுத்து நடிகர் விஜய் வீட்டுக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு...
இந்தியாவில் ஆபிரிக்க மாணவர் அடித்துக்கொலை
இந்தியாவில் ஆபிரிக்க மாணவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. ஸிம்பாப்வே நாட்டைச் சேர்ந்த ஸிவெயா லீரோய்,...
பீகாரில் ஆறு தடங்களைக்கொண்ட பாலம்
இந்தியாவின் பீகாரில் ஆறு தடங்களைக்கொண்ட பாலம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (22) திறந்துவைக்கப்படுகிறது. கங்கை நதிக்கு மேல் அமைந்துள்ள...
பதற்றத்தைத் தணிப்பதற்கு ஆக்கபூர்வ அணுகுமுறை
பதற்றத்தைத் தணிப்பதற்கு ஆக்கபூர்வ அணுகுமுறை அவசியமானதென்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், சீன வெளிவிவகார அமைச்சர்...