கரூரில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் பலியானது குறித்து சிபிஐ விசாரணை நடத்த...
இந்தியா
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி காஸா அமைதி மாநாட்டுக்கு அழைக்கப்பட்டிருப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் தெரிவித்திருக்கிறது. அமெரிக்க அதிபர்...
இந்தியாவிற்கான புதிய அமெரிக்கத் தூதராக நியமிக்கப்பட்டுள்ள செர்ஜியோ கோர் ஆறுநாள் பயணமாக இந்தியா சென்றுள்ளார். அவர் புதுடெல்லியில் சனிக்கிழமை...
தமிழகத்தின் மிக நீளமான மேம்பாலம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டு கோவையின் புதிய அடையாளமாகத் திகழும் கோயம்புத்தூர் –...
இந்தியாவுக்கு ஏவுகணை விற்க பிரிட்டன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் ஆழமாகிவரும் தற்காப்புப் பங்காளித்துவத்தின் ஒரு பகுதியாக,...
பீகார் மாநில வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 366,000 பேர் மற்றும் புதிதாகச் சேர்க்கப்பட்ட 2,100,000 பேரின் விவரங்களை அக்டோபர்...
நாகப்பட்டினம் கப்பல் சேவை நாளாந்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்கும் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை...
விஜய்க்கு சொந்தப் புத்தி இல்லை! அஃது இல்லாதவரை அவரால் அரசியலில் வெல்ல முடியாது என்று தொல் திருமாவளவன் சாடியுள்ளார்....
விஜய்யின் குற்றச்சாட்டுகளுக்கு திமுக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கரூர் மாவட்டத்தில் நடத்திய பிரசாரத்தின்போது...
கரூர் பலி எண்ணிக்கை 41ஆக உயர்ந்தது என்று மருத்துவமனைத் தகவல் தெரிவிக்கின்றது. கரூர் வேலாயுதம்பாளையத்தில் நேற்று முன்தினம் தமிழக...
