இந்தியா

அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பு புதுடில்லியில் நடைபெற்றது. புதுடில்லியிலுள்ள இந்திய பாராளுமன்ற ஆய்வுகள் கற்கை...
இந்தியாவுடன் வர்த்தகத்திற்கு பாகிஸ்தான் விருப்பம்
இந்தியாவுடன் வர்த்தகத்திற்கு பாகிஸ்தான் விருப்பம் கொண்டிருப்பதாகப் புதிய ஆய்வுத் தகவலொன்று தெரிவிக்கின்றது. பாகிஸ்தான், இந்தியா இடையே சுமூக உறவுகள்...
தூத்துக்குடி கொழும்பு கப்பல் சேவை
தூத்துக்குடி கொழும்பு கப்பல் சேவை மூலம் பண்டங்களைப் போக்குவரவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு தினசரி...
ஆப்கன் அரசுடன் இந்தியா பேச்சு
ஆப்கன் அரசுடன் இந்தியா பேச்சு நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து முதல் தடவையாக இந்தியா பேச்சு நடத்தியுள்ளது. மத்திய...
ஆப்கன் அரசுடன் இந்தியா பேச்சு
பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவிடம் ஒப்படைக்க...
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இனி பாதுகாப்பில்லை
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் இனி பாதுகாப்பில்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் இனி பயங்கரவாதிகளின் பாதுகாப்பான இடமாக...
பாலியல் வழக்கில் 9பேருக்கு ஆயுள்தண்டனை
பாலியல் வழக்கில் 9பேருக்கு ஆயுள்தண்டனை வழங்கி பொள்ளாச்சி நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட பல...
மாநிலங்களில் அவசரகால முன்னெச்சரிக்கை நவடிக்கை
மாநிலங்களில் அவசரகால எச்சரிக்கை நவடிக்கை மேற்கொள்ளுமாறு மத்திய உள்துறை அமைச்சு மாநில அரசுகளுக்கு அறிவித்துள்ளது. இந்தப் போர்க் காலத்தில்...