முக்கியச் செய்திகள்

பதில் பிரதம நீதியரசராக நீதியரசர் துரைராஜா நியமனம்
உச்சநீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று (07) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில்...
வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனைக் கைதி தற்கொலை
2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம்...
கெஹலியவுக்கு எதிரான வழக்கு விசாரணை 26இல் ஆரம்பம்
தரமற்ற இம்யூனோகுளோப்லின் தடுப்பூசிகளை சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவுக்குக் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர்...
யாழ் பண்ணை கடலில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நால்வரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. ...
தேயிலை அரைக்கும் இயந்திர சில்லில் சிக்கியவர் மரணம்
தேயிலை தொழிற்சாலை சில்லில் சிக்கிய தொழிலாளி மரணம் அடைந்த சம்பவம்மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் மவுசாகலை தோட்டத்தில் பெரும் சோகத்தை...