முக்கியச் செய்திகள்

மாணவி தற்கொலை குறித்து அரசாங்கம் அறிக்கை

மாணவி தற்கொலை குறித்து அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மகளிர் சிறுவர் விவகார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிககையில், கொட்டாஞ்சேனை பகுதி...

நாடு முழுவதும் 62வீதம் வாக்குப்பதிவு

நாடு முழுவதும் 62வீதம் வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று...

நண்பகல் வரை 35வீத வாக்களிப்பு

நண்பகல் வரை 35வீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாகத் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர் 2025 ஆம்...

ரஷ்யா வழங்கிய இக்லா ஏவுகணை!

ரஷ்யா வழங்கிய இக்லா ஏவுகணை! ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அவசர கொள்முதல் செய்துள்ள இக்லா-எஸ் ஏவுகணையின் சிறப்புகள் குறித்த தகவல்கள்...

கல்வி நிறுவனமே என் மகளைக் கொன்றது!

கல்வி நிறுவனமே என் மகளைக் கொன்றது! என்று கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் தாயார் உருக்கமாகத்...

மேலும் மாணவர்கள் நால்வர் கைது

மேலும் மாணவர்கள் நால்வர் கைது: சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில்மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் மாணவர்கள் நால்வர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளனர்....

வியட்நாமில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

வியட்நாமில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு: வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங்...

தப்பியோடும் இளைஞர்மீது துரத்தித் துப்பாக்கிச்சூடு!

தப்பியோடும் இளைஞர்மீது துரத்தித் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவமொன்று இன்று காலை கல்கிஸை பகுதியில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்...

பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடும்

பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடும்: எதிர்வரும் எட்டாம் 9ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடுகிறது. சபாநாயகரின் தலைமையில் இன்று (02) நடைபெற்ற...

எம்மிடம் குறுக்கு வழிகள் இல்லை!

எம்மிடம் குறுக்கு வழிகள் இல்லை! கடுமையான யதார்த்தத்தை புதிய பாதைக்கு மாற்றுவதில் மிகவும் முறையான திட்டமிடப்பட்ட முயற்சியே உண்டென்று ஜனாதிபதி...

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025