நாடும் நடப்பும்

வர்த்தகர்களால் தாக்கப்பட்டவருக்கு நீதி வேண்டும்
வர்த்தகர்களால் தாக்கப்பட்டவருக்கு நீதி வேண்டும் என்று சாமிமலை – கவரவலை தோட்டத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்....
ஹற்றன் நல்லதண்ணி நகரங்களில் சுற்றுலாப்பயணிகள்
ஹற்றன் நல்லதண்ணி நகரங்களில் கூடுதல் சுற்றுலாப்பயணிகள் பிரசன்னத்தைக் காணக்கூடியதாக உள்ளது. ஹட்டன் மற்றும் நல்லதண்ணி நகரங்கள் தற்போது வெளிநாட்டு...
கம்பகாவில் பத்து மணித்தியால நீர் வெட்டு
கம்பகாவில் பத்து மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. மாவட்டத்தின் சில...
குடித்துக் குடித்து பஸ் ஓடிய சாரதி
மதுபானத்தைக் குடித்துக் குடித்து பஸ் ஓடிய சாரதி பொலிஸாரிடம் வசமாக மாட்டிக்கொண்ட சம்பவமொன்று நுவரெலியாவில் இடம்பெற்றுள்ளது. மது போதையில்...
தாக்குதலுக்கு இலக்கானவருக்கு நீதி வேண்டும்
தாக்குதலுக்கு இலக்கானவருக்கு நீதி வேண்டும் என்று சாமிமலை கவரவிலை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மஸ்கெலிய பொலிஸ் பிரிவில் உள்ள...
சிவனொளிபாத மலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிவனொளிபாத மலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருவதால்...