நாடும் நடப்பும்

சுற்றுலா சேவை அடிப்படை பயிற்சி
சுற்றுலாத்துறையுடன் தொடர்புடையவர்களுக்கான ஐந்து நாள் சுற்றுலா சேவை அடிப்படை பயிற்சி மஸ்கெலியா – நல்லதண்ணியில் நடைபெற்றது. மத்திய மாகாண...
பூங்கா திறப்பு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும்
மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திலுள்ள துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் கணித, விஞ்ஞான பூங்கா திறப்பு விழாவும் சாதனையாளர் பாராட்டு விழாவும்...
காத்தான்குடியில் மீண்டும் சமிக்ஞை விளக்கு
காத்தான்குடியில் மீண்டும் சமிக்ஞை விளக்கு ஒளிர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காத்தான்குடி பிரதான வீதியில் சமிக்ஞை விளக்குகளை மீள...
மண்ணகழ்வுக்கு வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்
மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள வேப்பவெட்டுவான், காரைக்காடு பிரதேசத்தில் மண்ணகழ்வுக்கு வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்து குடும்பஸ்தர் மரணம்...
நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆரோக்கியம் நிறைந்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் நாட்டுக்கு வருகை தருகிறார்கள் என்று அம்பாறை மாவட்ட எம்பி ஏ. ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆரோக்கியம் நிறைந்து காணப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் நாட்டுக்கு வருகை தருகிறார்கள் என்று அம்பாறை...
பாடசாலை கட்டடம் கையளிக்கும் நிகழ்ச்சி
மஸ்கெலியா மொக்கா வின்னர் தமிழ் வித்தியாலயத்தில் 20 இலட்சம் ரூபாய் நிதியில் புனரமைக்கப்பட்ட பாடசாலை கட்டடம் கையளிக்கும் நிகழ்ச்சி...
கார்ட்மோர் அருவிப்பகுதி சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி
கார்ட்மோர் அருவிப்பகுதி சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மஸ்கெலியா – கார்ட்மோர் அருவி அமைந்துள்ள பகுதியை...
பிரேமதாசவின் கவவைச் சிதைத்த ஆடைத் தெரீற்சாலை
காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவின் கனவைச் சிதைத்த ஆடைத்தொழிற்சாலை மஸ்கெலியாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூடிய...
மலைப் பகுதிக்குச் செல்வதில் அவதானம்
மலைப் பகுதிக்குச் செல்வதில் அவதானம் தேவை என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மலைப் பகுதியின் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாகக் கடும்...
பொரலஸ்கமுவை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்
ஹங்வெல்ல துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். ஹங்வெல்ல, துன்னான பகுதியில் நேற்று (13)...