நாடும் நடப்பும்

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபாய் உதவி
வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்காக 25,000 ரூபாவை வழங்க...
அனர்த்த மரணங்கள் 465 ஆக உயர்வு; 366 பேரைக் காணவில்லை
நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்துள்ள அனர்த்த நிலைமை காரணமாக, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 465 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...
மட்டு மாவட்ட அனர்த்த பாதிப்பு தொடர்பான தரவுகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்பு தொடர்பான தரவுகள் கிடைக்கப்பெற்றள்ளன. மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில்...
புளியந்தீவு இளைஞர்களால் நிவாரணப் பொருள்கள் சேகரிப்பு
டித்வா புயலின் கோர தாண்டவத்தினால் நாட்டில் நிலவிய அசாதாரண நிலைமைகளைக் கருத்திற்கொண்டு வெள்ள அனர்த்தம் மற்றும் மண்சரிவுகளினால் பாதிப்புற்ற...
This is not unlincended. I have been using for years these several apps bought a few years ago
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் அனர்த்த பதிலளிப்புக்களுக்கான உபகரணங்களை மாவட்ட அர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஏ.எம் எஸ்...
இரத்தினபுரியில் பாதிக்கப்பட்ட வர்கள் தற்காலிக முகாம்களில்
இரத்தினபுரியில் பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட தோட்ட மக்கள் பல்வேறு தற்காலிக...
நாட்டை மீளக் கட்டியெழுப்ப நீண்டகால வலுவான நிதியம்
அனர்த்த நிலைமைக்குப் பிறகு சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில்...
அனர்த்தங்களில் பலியானோர் எண்ணிக்கை 366 ஆக உயர்வு
நாட்டில் டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 366 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...