தற்போதைய செய்தி

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில்
ஆளணி வெற்றிடங்களை நிரப்புமாறு கோரி யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்விசாரா ஊழியர்களின்...
15 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்திற்கே லசந்த கொல்லப்பட்டார்!
15 இலட்சம் ரூபாய் ஒப்பந்தத்திற்கே லசந்த கொல்லப்பட்டார்! என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. வெலிகம பிரதேச சபைத் தலைவர்...
சீரற்ற காலநிலையால் 30000 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நாட்டின் 18 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.  அந்த...
அடுத்த 48 மணித்தியாலத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை
அடுத்த 48 மணித்தியாலத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. களு கங்கையின் நீரேந்து பகுதிகளை அண்மித்த சில பிரதேசங்களில்...
பாடசாலை நேர நீடிப்பை அனுமதிக்கவே மாட்டோம்
பாடசாலை நேர நீடிப்பை அனுமதிக்கவே மாட்டோம் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்திற்குச் சூளுரைத்துள்ளார்....
சீரற்ற காலநிலையால் 12,142 பேர் பாதிப்பு
நாட்டில் நிலவும் மோசமான காலநிலையால், 3,036 குடும்பங்களைச் சேர்ந்த 12,142 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. ...
லசா பாதாள உலகத்துடன் தொடர்பு; 4 பொலிஸ் குழுக்கள் விசாரணை
லசா பாதாள உலகத்துடன் தொடர்பு உள்ளவர் என்றும் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்துவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...
வெலிகம பிரதேச சபைத் தலைவர் கடமை நேரத்தில் சுட்டுக்கொலை!
வெலிகம பிரதேச சபைத் தலைவர் கடமை நேரத்தில் சபைக்குள்ளேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சபைத் தலைவரின் இருக்கையில் அவர் அமர்ந்திருந்த...
சீரற்ற காலநிலையால் 12,142 பேர் பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக, 06 மாவட்டங்களில் 2052 குடும்பங்களைச் சேர்ந்த 8346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதேநேரம் பகுதியளவில் 335...