தற்போதைய செய்தி

லசா பாதாள உலகத்துடன் தொடர்பு; 4 பொலிஸ் குழுக்கள் விசாரணை
லசா பாதாள உலகத்துடன் தொடர்பு உள்ளவர் என்றும் 4 பொலிஸ் குழுக்கள் விசாரணை நடத்துவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்...
வெலிகம பிரதேச சபைத் தலைவர் கடமை நேரத்தில் சுட்டுக்கொலை!
வெலிகம பிரதேச சபைத் தலைவர் கடமை நேரத்தில் சபைக்குள்ளேயே சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சபைத் தலைவரின் இருக்கையில் அவர் அமர்ந்திருந்த...
சீரற்ற காலநிலையால் 12,142 பேர் பாதிப்பு
சீரற்ற காலநிலை காரணமாக, 06 மாவட்டங்களில் 2052 குடும்பங்களைச் சேர்ந்த 8346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அதேநேரம் பகுதியளவில் 335...
அனர்த்த நிவாரணங்களுக்காக குறைநிரப்பு பிரேரணை
பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாளை (22) இளஞ்சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறம் கலந்த ஆடைகளை அணிந்து சபை நடவடிக்கைகளில்...
உருஹுணை பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல்
உருஹுணை பல்கலைக்கழக மாணவர்களுக்கு விளக்கமறியல் வழங்கி நீதவான் உததரவிட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ருஹுணு பல்கலைக்கழக விவசாய பீடத்தின் 21...
அரச இணைய சேவைகள் வழமைக்கு
உலக இணைய சேவைகள் வழமைக்கு திரும்பியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரச கிளவுட்’ சேவையில் ஏற்பட்டிருந்த சிக்கல் நிலை தற்போது...
மதிமுரசு வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
மதிமுரசு வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! உரித்தாகட்டும். உலகம் முழுவதும் வாழும் இந்துக்களால் இன்றைய தினம் (20) தீபாவளி...
தீபாவளிக்காக 3 நாளில் 14 லட்சம் பேர் சென்னையிலிருந்து பயணம்
தீபாவளிக்காக 3 நாளில் 14 லட்சம் பேர் சென்னையிலிருந்து பயணம் போயுள்ளனர். தீபாவளித் திருநாளைச் சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு,...
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு இணக்கம்
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு இணக்கம் ஏற்பட்டுள்ளதாக கட்டார் அறிவித்துள்ளது. உடன் அமுலாகும் வகையில் ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான போர்...
புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறு வௌியானது
2025 ஒகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக...