Blog

மெலிசா புயல் தாக்கத்திற்கு 26பேர் மரணம்
மெலிசா புயல் தாக்கத்திற்கு 26பேர் மரணம் அடைந்துள்ளனர். அட்லாண்டிக் புயல்களில் மிக சக்திவாய்ந்த ஒன்றாகக் கருதப்படும் ‘மெலிசா’ புயல்,...
‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு இன்று ஆரம்பம்
போதைப்பொருள் பேரழிவை வேரோடு ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு  ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில்...
ரணிலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொது...
நாராஹேன்பிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து!
நாராஹேன்பிட்டி அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நாரஹேன்பிட்டி தாபரே மாவத்தையில் அமைந்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புத் தொகுதியில் ஏற்பட்டுள்ள...
கரையைக் கடந்தது மோந்தா சூறாவளி
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு...
செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணி கைது
கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக, இஷாரா செவ்வந்திக்கு, பிஸ்டல் துப்பாக்கியை மறைத்துக் கொள்வதற்காக ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலின் பிரதியொன்றை...
பெரிய வெங்காய நிபந்தனைகள் ஏற்படுத்தியுள்ள பெரிய சிக்கல்
அரசின் பெரிய வெங்காய கொள்வனவு திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட கடுமையான நிபந்தனைகள் விவசாயிகளுக்கு பெரும் சுமையாக மாறியுள்ளன.  17...
ரணில் தேசிய மருத்துவமனைக்கு மாற்றம்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கு, இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.  பொதுச் சொத்துக்கள் சட்டத்தின்...
அமைச்சர் ஆனந்த விஜேபால பூநகரி பிள்ளையார் ஆலயத்திற்கு விஜயம்
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேயபால பூநகரி பகுதிக்கு விஜயம் மேற்கொண்டு பூநகரி மடத்தடி பிள்ளையார் ஆலயத்திற்குச்...
கானாவில் ஹிஸ்புல்லாஹ் ஏமாந்தாரா? மறுக்கிறது ஊடகப்பிரிவு!
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் கானா நாட்டில் தங்க வர்த்தகத்தில் இரண்டு மில்லியன்...