Blog

வர்த்தகரை சுட்டுக்கொன்றவர் பயணித்த கார் கண்டுபிடிப்பு
அம்பலாங்கொடை நகர சபையின் பிரதான நூலகத்திற்கு முன்பாக இன்று (04) காலை துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்கள்...
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை இன்று (04) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதன் மூலம் இலங்கையை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளைப் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் மிகவும் பாராட்டினார். மேலும், பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும், தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும் இலங்கை மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் வத்திக்கான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதி தெரிவித்தார். இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையில் நிலவும் அரை நூற்றாண்டு கால இராஜதந்திர உறவுகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர்...
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு 25,000 ரூபாய் உதவி
இந்த ஆண்டு கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்கான தனியார் வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவது...
மூடிய கடவையில் ஓட்டோவைச் செலுத்திய சாரதி உயிரிழப்பு
ரயில்வே கடவை மூடியிருந்தும் எச்சரிககை மணி ஒலித்துக்கொண்டிருந்தும் அதனைப் பொருட்படுத்தாமல் முச்சக்கர வண்டியைச் செலுத்திய சாரதி ரயில் மோதி...
அடையாள அட்டை ஒரு நாள் சேவை விஸ்தரிப்பு
ஆட்பதிவு திணைக்களத்தின் தலைமையகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்த அடையாள அட்டை ஒரு நாள் சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. வடமேல் மாகாணத்தில் அடையாள அட்டை...
வடக்கு, கிழக்கில் இன்று பலத்த மழை
இன்றும் இடியுடன் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் முன்னுரைத்துள்ளது. சப்பிரகமுவை, மத்திய, ஊவா, வட மாகாணங்களிலும் திருகோணமலை...
விரிவுரையாளரின் வன்கொடுமை குறித்து சுயாதீன விசாரணை
விரிவுரையாளர் ஒருவர் தனது விடுதியில் மாணவி ஒருவரை தடுத்து வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து...
ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகம் திறப்பு
ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகம் கொழும்பில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி தமிழ்ப் பிரிவு அலுவலகத்...
தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற விமானப்படை வீரர்கள் கௌரவிப்பு
தடகளப் போட்டியில் பதக்கம் வென்ற விமானப்படை வீரர்கள் இன்று (03) கௌரவிக்கப்பட்டனர். நான்காவது தெற்காசிய சிரேஷ்ட தடகள சம்பியன்ஷிப்...